குழந்தைகள்

அன்னையர் தினத்தை முன்னிட்டு, எலிசபத் மீரா பல்குணன், 41, விருந்தினர்களை வரவேற்பதற்காக தம் வீட்டை அலங்கரிப்பது வழக்கம்.
திருப்பூர்: திருப்பூரின் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 26 வயதுப் பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தை, 2 ஆண் குழந்தைகள் என ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன.
சிங்கப்பூர் அபய ஆலோசனைச் சங்கத்தின் தற்கொலைத் தடுப்புப் பிரிவின் 55வது ஆண்டு விழாவையொட்டி சனிக்கிழமை (மே 4) அன்று ஒன் ஃபேரர் ஹோட்டலில் இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவ்விருந்தில் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார்.
சென்னை: தமிழகத் தேர்தல் களத்தில் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் தேர்தல் பிரசாரத்துக்காக கைக்குழந்தை களையும் தாய்மார்கள் அழைத்து வருவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தோக்கியோ/லண்டன்/பாஸ்டன்: மிக அரியதொரு நோய்க்கெனப் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மரபணு சிகிச்சையின் விலை, 4.25 மில்லியன் அமெரிக்க டாலர் (S$5.7 மி.). இதுவே, உலகின் ஆக விலை உயர்ந்த மருந்து.